tag:blogger.com,1999:blog-2800597160458595483.post1710362478629707030..comments2023-09-27T12:52:02.009+04:00Comments on வாழிய வாழியவே: அடிடா அவன, உதடா அவன...(பளார் பவார்)யாஸிர் அசனப்பா.http://www.blogger.com/profile/17867049467027775202noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2800597160458595483.post-7208963227963866622011-11-28T09:23:32.457+04:002011-11-28T09:23:32.457+04:00வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
இஸ்லாமியர்களை திட...வாசகர்களின் கனிவான பார்வைக்கு !<br /><br />இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,<br /><br />இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன. <br /><br />"அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"<br /><br />சுட்டியை சொடுக்கி படியுங்கள்.<br /><br />***** <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2011/11/blog-post_28.html" rel="nofollow"> திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள். </a></b> *****<br /><br />.VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2800597160458595483.post-70374197038258558282011-11-27T07:55:56.193+04:002011-11-27T07:55:56.193+04:00@ புன்னைவனத்திற்கு,
மறுமொழியிட்டமைக்கு நன்றி.தங்க...@ புன்னைவனத்திற்கு,<br /><br />மறுமொழியிட்டமைக்கு நன்றி.தங்களின் ஆசிர்வாதத்தோடு தொடரும்<br />------------------------------------------------<br />@ அண்ணன் கிரிகுமாருக்கு,<br /><br />இவையனைத்தும் நான் அறிந்திராத தகவல். அற்புதமான தகவலும் கூட. மறுமொழியிட்டமைக்கு நன்றிகள் பலயாஸிர் அசனப்பா.https://www.blogger.com/profile/17867049467027775202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2800597160458595483.post-7837236201319234042011-11-27T06:54:19.314+04:002011-11-27T06:54:19.314+04:00சரத் பவர் மும்பையின் பெரிய கோடீஸ்வரர் . இன்றைய வில...சரத் பவர் மும்பையின் பெரிய கோடீஸ்வரர் . இன்றைய விலைவாசிக்கு காரணகர்த்தகளில் முக்கிய அங்கத்தினர். கரும்பு வெட்டும் இயந்தரங்களின் உள்நாட்டு வியாபாரி . லாவசா என்ற நகரியம் ஒன்று மும்பை-- புனே இடையில் உருவாகுகின்றது . இதை உருவாக்கும் நிறுவனத்தின் மறைமுக இயக்குனர் . வட மாநிலத்தில் வருடந்தோறும் கோதுமை விளைச்சலுக்கு ஆதார விலையை உயர்த்தி தருவது இவரது வாடிக்கை. ஆனால் கரும்பின் கொள்ள முதல் விலைதனை ஏற்றவே மாட்டார். காரணம் இவர் சர்க்கரை ஆளை நிறுவனர் மற்றும் இவர் மதிய அரசில் அங்கம் வகிப்பது சர்க்கரை ஆளை முதலைகளின் தயவால் தான் . நாட்டை குட்டி சுவராக்கி மக்களை முட்டாளாக்கும் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் கூட.. எவ்வளவு அறை வாங்கினாலும் இவர் துடைத்து போட்டு விடுவார் . பணம் அய்யா பணம் .pay me forty call me thotti .<br />இதுதான் இவர்களின் சித்தாந்தம்Organic Farmerhttps://www.blogger.com/profile/16656294592202990377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2800597160458595483.post-14838360894460063962011-11-26T22:03:11.443+04:002011-11-26T22:03:11.443+04:00யாசிர், இது வரை எழுதினதிலேயே இது தான் மிகச்சிறந்த ...யாசிர், இது வரை எழுதினதிலேயே இது தான் மிகச்சிறந்த பதிவு(மற்ற பதிவுகளும் அருமையே!!). மேலும் மேலும் இது போன்ற பதிவுகள் எழுதவும். அருமையான நடை, சரியான கருத்துக்கள் !!!punnahttps://www.blogger.com/profile/02540265216415758115noreply@blogger.com