tag:blogger.com,1999:blog-2800597160458595483.post3554362168864628722..comments2023-09-27T12:52:02.009+04:00Comments on வாழிய வாழியவே: ங்ங்கொய்யால ஊராடா இது.......யாஸிர் அசனப்பா.http://www.blogger.com/profile/17867049467027775202noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2800597160458595483.post-79603752872632149902014-01-04T12:25:42.607+04:002014-01-04T12:25:42.607+04:00nice updatesnice updatesRasik Ameenhttps://www.blogger.com/profile/15171910980978218619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2800597160458595483.post-91917351813927014852012-04-12T11:35:08.404+04:002012-04-12T11:35:08.404+04:00//இவ்வளவு சொல்லுறியே, நீ என்ன உத்தமனான்னு கேட்டா, ...//இவ்வளவு சொல்லுறியே, நீ என்ன உத்தமனான்னு கேட்டா, சத்தியமா இல்ல, மேலே சொன்னதுல பாதி என் வீட்டிலும் நடக்குது, ஏன்னா நாங்களும் கடையநல்லூர்காரங்கதானே//<br /><br />One has to be Roman in Rome. If not people will treat us like lunatic. We all have the similar experiences. Good writing indeed!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2800597160458595483.post-85638304136820880872012-04-12T11:25:18.414+04:002012-04-12T11:25:18.414+04:00@இராஜ ராஜேஸ்வரி,
தூங்குவது முதலீடு மட்டும்மல்ல, எ...@இராஜ ராஜேஸ்வரி,<br /><br />தூங்குவது முதலீடு மட்டும்மல்ல, எங்களின் அறிவும் தான்.யாஸிர் அசனப்பா.https://www.blogger.com/profile/17867049467027775202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2800597160458595483.post-27803182090041593052012-04-12T10:47:25.852+04:002012-04-12T10:47:25.852+04:00@என் கல்லூரி சகாவிற்கு,
கோபத்திற்கு பாஷை தேவையில்...@என் கல்லூரி சகாவிற்கு,<br /><br />கோபத்திற்கு பாஷை தேவையில்லை நண்பா, பதபதப்பில் தட்டச்சு செய்தது. ஒருவேளை அப்படி செய்திருந்தால் பல சொற்களுக்கு, பின் குறிப்பிட்டு அர்த்தம் போடவேண்டியதாக இருக்கும். (பிரவின், புண்ணைவனம், லெனின், இவர்கள் மூவரில் யாராவதாகத்தான் இருக்க முடியும்)யாஸிர் அசனப்பா.https://www.blogger.com/profile/17867049467027775202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2800597160458595483.post-82774658961001009472012-04-12T10:43:19.453+04:002012-04-12T10:43:19.453+04:00@மோகன்,
தரவரிசைப் படி, அட்டவணை இட்டால் எங்க ஊரு தா...@மோகன்,<br />தரவரிசைப் படி, அட்டவணை இட்டால் எங்க ஊரு தான் முதலில் வரும். கிட்டத்தட்ட ஒரு செண்ட் பிளாட்டின் விலை, சென்னை அண்ணா சாலையின் விலையை விட அதிகம்.யாஸிர் அசனப்பா.https://www.blogger.com/profile/17867049467027775202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2800597160458595483.post-47303815798284016222012-04-12T08:59:26.580+04:002012-04-12T08:59:26.580+04:00கரண்ட் இல்லாத இரவு நேரத்தில், மாணவர்களுக்கு ஜெனரேட...கரண்ட் இல்லாத இரவு நேரத்தில், மாணவர்களுக்கு ஜெனரேட்டர் மூலமாக படிக்கவைக்க பள்ளிவாசலை ஏற்பாடு செய்யலாம். கோடை விடுமுறையில் பெண்களுக்கு தையல் போன்ற சுய சம்பாத்திய பயிற்சிகளை கொடுக்கலாம். ஆங்கில வகுப்புக்கு ஏற்பாடு செய்யலாம். வட்டியில்லா கடன் கொடுத்து கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவலாம்.............. ஒரு மண்ணும் கிடையாது./<br /><br />தூங்கும் முத்லீடு கனக்கச் செய்கிறது...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2800597160458595483.post-14341169385019877862012-04-12T08:57:03.725+04:002012-04-12T08:57:03.725+04:00அருமை யாசிர், //விலைநிலங்கள் எல்லாம் விலை மதிப்பில...அருமை யாசிர், //விலைநிலங்கள் எல்லாம் விலை மதிப்பில்லா, பிளாட்டுகளாகிப் போயின//<br /><br />விளைநிலங்கள் எல்லாம் விலை மதிப்பில்லா, பிளாட்டுகளாகிப் போயின?... மத்தபடி எல்லாத்தயும் திருநெல்வேலி தமிழ்ல பொலம்புற மாதிரி எழுதி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் நண்பா..<br />--- உன் கல்லூரி நண்பன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2800597160458595483.post-38927522353057370742012-04-12T08:46:50.452+04:002012-04-12T08:46:50.452+04:00உங்ககோபம் நியாயமானது ஆனால் இப்போது எல்லா ஊரும் இப்...உங்ககோபம் நியாயமானது ஆனால் இப்போது எல்லா ஊரும் இப்படித்தான் இருக்கிறது.mohannoreply@blogger.com