ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

ஆனால் நேரம் கடந்துவிட்டது.....


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உண்டவுவதாக.

########ஒரு ஆங்கில கவிதை.

நான் சிறுவனாக இருந்தபோது,
இந்த உலகை மாற்ற ஆசைப்பட்டேன்,
நடக்கவில்லை.
இளைஞனான போது ஊரைத்
திருத்த முனைந்தேன்,
முடியவில்லை.
குடும்பத் தலைவன் ஆனபோது,
குடும்பத்தையாவது திருத்த விழைந்தேன்,
இயலவில்லை.
தந்தையான போது,
பிள்ளைகளை மாற்றிவிட துடித்தேன்,
எவரும் என் பேச்சை கேட்கவில்லை.

இவ்வளவு முயற்சிகள் செய்ததற்குப் பதிலாக,
"நான் கொஞ்சம் மாறியிருக்கலாம்" என்று
மரணப் படுக்கையில் தான் புரிகின்றது எனக்கு,

ஆனால் நேரம் கடந்துவிட்டது.....

----------------------------------------------------------------------------------------யாஸிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக